ஆத்துமாவே நன்றி சொல்லு

ஆத்துமாவே நன்றி சொல்லு

முழு உள்ளத்தோடே- என் கர்த்தர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே – 2 குற்றங்களை மன்னித்தாரே நோய்களை நீக்கினாரே படுகுழியினின்று மீட்டாரே ஜீவனை மீட்டாரே – 2 கிருபை இரக்கங்களால் மணிமுடி சூட்டுகின்றார் வாழ்நாளெல்லாம் நன்மைகளால் திருப்தி ஆக்குகின்றார் இளமை கழுகு போல புதிதாக்கி மகிழ்கின்றார் – நம் ஓடினாலும் நடந்தாலும் பெலன் குறைவதில்லை – 2

Comments

Popular posts from this blog

Song List